
உத்தமர் உதயமாகிறார்
நமது சங்கத்தில் உள்ள மற்றும் பல உத்தம நண்பர்களைக் கொண்டு,
“உத்தமர்” சமூக நல அறக்கட்டளை ஒன்று துவங்கி திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக,
- ஏழைக்குழந்தைகளின் ‘கல்வி மேம்பாடு’
- மருத்துவ உதவி ‘கண்ணொளி திட்டம்’
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல்
- வேலை வாய்ப்பு முகாம் நடத்துதல்
- தொழில் பயிற்சி அளித்தல்
போன்ற சமூக மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் செய்து மக்களை வாழ்வில் உயர்வடைய செய்ய திட்டமிட்டுள்ளோம்.
பெரியோர்களும் இதர நன்கொடை தரும் நல்ல மனம் கொண்டவர்கள் தாராளமாக கணிசமான நல்கொடைகளை, பிறந்தநாட்கள், நினைவு நாள் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தொகை வழங்கி சிறப்பாக அறக்கட்டளை செயல்பட உதவிட வேண்டுகிறோம்.