நாட்டின், வீட்டின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்கு அளப்பறியது.
நாட்டின், வீட்டின் வளர்ச்சிக்கு மகளிரின் பங்கு அளப்பறியது. அதனை உணர்ந்து 2023ம் ஆண்டு புதிதாக மகளிர் அணி ஒன்று தொடங்கப்பட்டு, அதில் கிட்டத்தட்ட 105 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறது. பிரதி சனியன்று உறுப்பினர்கள்; அனைவரும் கூடி,
போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்ட வருகின்றனர். இவர்களது உபயோகத்திற்கு 2 தையல் இயந்திரங்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளன.